முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

SHARE

நாடு முழுவதும் நிலவும் கோவாக்ஸின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு கோவிஷீல்ட், கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி முதலில் ஹைதராபாத்தில் மட்டும் தடுப்பூசியை உற்பத்தி செய்துவந்த பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து அகமதாபாத், பெங்களூர் நகரங்களிலுள்ள மையங்களிலும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கின.

இந்நிலையில் பெங்களூரில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் சில தொகுதிகளின் கோவாக்ஸின் சரியான தரத்தில் இல்லை என்பதால் அவை நிராகரிப்பட்டது. இதனால் தான் தட்டுப்பாடு நிலவுகிறது என என்.கே அரோரா தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு தொகுதி கோவாக்ஸின் தயாரிப்பு மட்டும் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் 3வது மற்றும் நான்காவது தொகுதி தயாரிப்புகள் நன்றாக உள்ளதால் அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தயாரிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

ஆபாச வீடியோ வழக்கு… ஷில்பா ஷெட்டியிடம் இன்று மீண்டும் விசாரணை

Admin

இந்தியாவில் 40 கோடி பேரை பாகுபலியாக மாற்றிய தடுப்பூசி.. பிரதமர் மோடி

Admin

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

Admin

Leave a Comment