முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

SHARE

நாடு முழுவதும் நிலவும் கோவாக்ஸின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு கோவிஷீல்ட், கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி முதலில் ஹைதராபாத்தில் மட்டும் தடுப்பூசியை உற்பத்தி செய்துவந்த பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து அகமதாபாத், பெங்களூர் நகரங்களிலுள்ள மையங்களிலும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கின.

இந்நிலையில் பெங்களூரில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் சில தொகுதிகளின் கோவாக்ஸின் சரியான தரத்தில் இல்லை என்பதால் அவை நிராகரிப்பட்டது. இதனால் தான் தட்டுப்பாடு நிலவுகிறது என என்.கே அரோரா தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு தொகுதி கோவாக்ஸின் தயாரிப்பு மட்டும் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் 3வது மற்றும் நான்காவது தொகுதி தயாரிப்புகள் நன்றாக உள்ளதால் அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தயாரிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் 40 கோடி பேரை பாகுபலியாக மாற்றிய தடுப்பூசி.. பிரதமர் மோடி

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

Leave a Comment