சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

SHARE

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும்படி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களும் பங்கேற்று, பலரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவை கவுரவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய குழுவினர் செங்கோட்டையில் நடைபெறவுள்ள 75- வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி அழைத்து விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஒலிம்பிக் வீரர்கள் நாடு திரும்பியதும் அவர்களை தனித்தனியே நேரில் சந்தித்து மோடி உரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

CBSE +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

Leave a Comment