சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

SHARE

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும்படி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களும் பங்கேற்று, பலரும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவை கவுரவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய குழுவினர் செங்கோட்டையில் நடைபெறவுள்ள 75- வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி அழைத்து விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஒலிம்பிக் வீரர்கள் நாடு திரும்பியதும் அவர்களை தனித்தனியே நேரில் சந்தித்து மோடி உரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

Nagappan

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

உ.பி.,யில் வசமாக சிக்கிய பாஜக… மேற்கு வங்க அரசின் மேம்பாலத்தை தாங்கள் கட்டியதாக விளம்பரம்…

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

Leave a Comment