எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

SHARE

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவை முட்டியளவு கழிவுநீரில் கட்டாயப்படுத்தி பொதுமக்கள் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அங்கு வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பக்கமே இதுவரை போகாத எம்எல்ஏக்கள் கூட மீண்டும் தங்கள் தொகுதியில் தலையை காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜக எம்எல்ஏவான கமல் மாலிக், தன்னுடைய தொகுதிக்குள் பாதயாத்திரை சென்றுள்ளார்.

அப்போது ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள கிராமத்தின் வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் முட்டியளவு கழிவுநீர் தேங்கி நின்றுள்ளது.

வேறு பாதை கிடையாது என்பதால் அதில் இறங்கலாமா வேண்டாமா என கமல் மாலிக் யோசிக்க, இந்த பகுதி பற்றி நீங்களே தெரிஞ்சுக்குங்க என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொதுமக்கள் அதில் கட்டாயப்படுத்தி இறங்க வைத்தனர்.

இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் கிராமத்தினரின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளவே அங்கு சென்று கழிவுநீரில் நடந்தேன் என பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக் வழக்கம்போல் சமாலித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

Leave a Comment