இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

SHARE

இ-ருபி என்ற ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.

கொரோனா காலகட்டத்தில் இணையவழி பணப் பரிவா்த்தனையின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பணப் பரிவா்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ருபி என்ற புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதியின்படி, இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது, இந்த புதிய சேவை பணப்பரிவர்த்தனை வசதி மக்களிடம் வெளிப்படைத் தன்மையை கொண்டதாக இருக்கும் எனவும், மக்கள் மத்தியில் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

Admin

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

Leave a Comment