இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

SHARE

இ-ருபி என்ற ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.

கொரோனா காலகட்டத்தில் இணையவழி பணப் பரிவா்த்தனையின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பணப் பரிவா்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ருபி என்ற புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதியின்படி, இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது, இந்த புதிய சேவை பணப்பரிவர்த்தனை வசதி மக்களிடம் வெளிப்படைத் தன்மையை கொண்டதாக இருக்கும் எனவும், மக்கள் மத்தியில் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

Admin

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

Leave a Comment