இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

SHARE

இ-ருபி என்ற ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.

கொரோனா காலகட்டத்தில் இணையவழி பணப் பரிவா்த்தனையின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பணப் பரிவா்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ருபி என்ற புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்த புதிய வசதியின்படி, இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது, இந்த புதிய சேவை பணப்பரிவர்த்தனை வசதி மக்களிடம் வெளிப்படைத் தன்மையை கொண்டதாக இருக்கும் எனவும், மக்கள் மத்தியில் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

Admin

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

பிப்.14-ல் பசு அணைப்பு தினத்தை கைவிட்ட அரசு – காரணம் என்ன ?

Nagappan

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

Leave a Comment