முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

SHARE

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைவேன் என்று பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணே பங்கேற்றார்.

அப்போது உரையாற்றிய நாராயண் ராணே சுதந்திர தினத்தன்று முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். நாடு எப்போது சுதந்திரம் பெற்றது, என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தனக்கு பின்னால் நின்றவர்களிடம் அவர் கேட்டு பேசியுள்ளார் என்று பேசிய நாராயண் ராணே.

அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருப்பேன்’ என்று பேசினார்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சியினர் இடையை பல இடங்களில் நேற்று மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து, நாசிக் போலீசாரால் நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். நேற்றிரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன், ராணேவை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் ராணேவுக்கு ‘ஜாமின் கிடைத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

Pamban Mu Prasanth

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

தீபாவளிக்கு வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் பார்சல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர்!

Admin

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

Leave a Comment