ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை நிறுத்தியது உலக வங்கி.!!

SHARE

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பதட்டங்களால், அந்நாட்டுக்கு வழங்கி வந்த உதவிகளை உலக வங்கி நிறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு நிலைமை பதற்றத்தில் உள்ளது.

தாலிபான்களின் ஆட்சி விரைவில் ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள நிலையில் அங்கு வாழும் மக்களின் நிலைமை மற்றும் குறிப்பாக பெண்களின் நிலைமை குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக வங்கியின் அதிகாரி, ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக கூறினார்.

இதனிடையே, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆப்கானிஸ்தானுக்கு 2002 ஆம் ஆண்டு முதல் 5.3 பில்லியன் டாலர்களை உலக வங்கி வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

இன்னும் 90 நாட்களுக்குள் காபூல் தாலிபன்களிடம் வீழும் : அமெரிக்கா எச்சரிக்கை

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

காந்தியின் கோட்பாடுகள்தான் இந்தியாவை சுதந்திரத்தை நோக்கி வழிநடத்தின: ஜோ பைடன்

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

மீண்டும் கொரோனா..தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Admin

தாலிபான்கள் பிடியில் ஆப்கான் ..விரைந்தது ஏர் இந்தியா விமானம்!

Admin

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

Leave a Comment