மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

SHARE

மேற்குவங்கத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை விரைவில் நடந்த வேண்டுமென முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதனால் மேற்வங்கத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஏழு நாட்களுக்குள் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார் முதல்வர்.

மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் 33 சதவீதமாக இருந்த போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போது 3 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில் இடைத்தேர்தலை நடத்த தாமதிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியைத் தழுவினார். எனினும் முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவர், நவம்பர் 5ம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

இந்தியாவில் 40 கோடி பேரை பாகுபலியாக மாற்றிய தடுப்பூசி.. பிரதமர் மோடி

Admin

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

Leave a Comment