ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

SHARE

ரொனால்டோ போன்று செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலி கோகோ கோலா பாட்டிலை அகற்றாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது மேஜையின் மீது இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றி விட்டு தண்ணீர் பாட்டிலை காண்பித்தார்.

ரொனால்டோ-வின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் அவரை கொண்டாடி தீர்த்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்ப கோகோ கோலா நிறுவன பங்குகளின் மதிப்பு சரசரவென சரிந்தது.இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற விராட் கோலி மேஜையில் இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க, அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டார் விராட்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா!

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

பிக்பாஸ் நாட்கள். நாள்: 21 “அபிஷேக் அவுட்”

இரா.மன்னர் மன்னன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment