இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

SHARE

இந்தியாவில் தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டது. தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் வகையில் மத்திய அரசு புதிய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தியது.

இந்த கொள்கை அமலுக்கு வந்த ஜூன் 21ம் தேதி மட்டும் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்து ஒருவாரம் மட்டுமே கடந்துள்ள நிலையில் தினசரி தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நேற்றைய புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் 27 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஜூன் 21ம் தேதி செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஒப்பிடும் போது 68 சதவீதம் குறைவாகும். இதனிடையே தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

உ.பி.,யில் வசமாக சிக்கிய பாஜக… மேற்கு வங்க அரசின் மேம்பாலத்தை தாங்கள் கட்டியதாக விளம்பரம்…

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

Leave a Comment