நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

SHARE

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது நிறைய இடைவெளி இருப்பதாக நடந்த 75வது சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடத்தாதது மிகவும் கவலை அளிப்பதாக கூறினார்.

மேலும், இது போன்று கொண்டு வரக்கூடிய சட்டங்களில் போதுமான தெளிவுகள் இல்லை என கூறிய தலமை நீதிபதி ,முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்து விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் நடைபெறும்.ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி கொண்டு வரப்படும் சட்டங்களின் நோக்கத்தை நீதிமன்றத்தால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என கூறிய நீதிபதி.

ஏன் இத்தைகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருப்பதாக கூறியுள்ளார்.

அதே சமயம் வழக்கறிஞர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். அதனால், அறிவார்ந்த வழக்கறிஞர்கள் பொது வாழ்விற்கு வர முடியவில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது சுட்டிக்காட்டியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

Admin

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

Leave a Comment