நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

SHARE

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது நிறைய இடைவெளி இருப்பதாக நடந்த 75வது சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடத்தாதது மிகவும் கவலை அளிப்பதாக கூறினார்.

மேலும், இது போன்று கொண்டு வரக்கூடிய சட்டங்களில் போதுமான தெளிவுகள் இல்லை என கூறிய தலமை நீதிபதி ,முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்து விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் நடைபெறும்.ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி கொண்டு வரப்படும் சட்டங்களின் நோக்கத்தை நீதிமன்றத்தால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என கூறிய நீதிபதி.

ஏன் இத்தைகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருப்பதாக கூறியுள்ளார்.

அதே சமயம் வழக்கறிஞர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். அதனால், அறிவார்ந்த வழக்கறிஞர்கள் பொது வாழ்விற்கு வர முடியவில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது சுட்டிக்காட்டியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் RDO ஆபீஸ் செல்ல தேவையில்லை… புதிய நடைமுறை அறிவிப்பு

Admin

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

Leave a Comment