ஊரடங்கு விதிகளை மீறிய அமைச்சர்கள்… சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

SHARE

அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் குழுவாக அமர்ந்து சென்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகரும், சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு உயிரிழந்தார்.

அவரின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தனர்.

கொரோனா தளர்வு விதிகளில் தமிழக அரசு ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் ஒரே சீட்டில் மூன்று பேர் அமர்ந்து பயணம் செய்திருப்பது விதிகளை மீறிய செயலாகும்.

இதனையடுத்து அது குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றோம் என அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உளவு மென்பொருளை அரசால் மட்டுமே வாங்க முடியும்: சசி தரூர் குற்றச்சாட்டு

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

சைக்கிளில் சென்று வாக்களித்த நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ…

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

3 முறை தற்கொலை செய்த ஓபிஎஸ் சசிகலாவுடன் செல்வார்: நாஞ்சில் சம்பத்

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

தேர்தல் தோல்விக்கு யார் காரணம்?முட்டி கொள்ளும்அதிமுக, பாஜக பிரமுகர்கள்!

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

Leave a Comment