ஊரடங்கு விதிகளை மீறிய அமைச்சர்கள்… சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

SHARE

அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் குழுவாக அமர்ந்து சென்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகரும், சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு உயிரிழந்தார்.

அவரின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தனர்.

கொரோனா தளர்வு விதிகளில் தமிழக அரசு ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் ஒரே சீட்டில் மூன்று பேர் அமர்ந்து பயணம் செய்திருப்பது விதிகளை மீறிய செயலாகும்.

இதனையடுத்து அது குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றோம் என அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

அமைச்சர் துரைமுருகனின்அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் : பூவுலகின் நண்பர்கள்

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

ஐ.பி. எல் விளையாட்டு போல நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்- அண்ணாமலை விமர்சனம்

Admin

’இதெல்லாம் தேவையில்லாத ஆணி’: திருமாவை எதிர்க்கும் முகநூல் வாசிகள்

Admin

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

Admin

தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரி… வைரல் வீடியோ!

Admin

Leave a Comment