இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

SHARE

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட டிக்டாக் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனாவின் இந்த தாக்குதலால் சீனா இந்தியா இடையே வர்த்தக தொடர்பில் பூசல் எழுந்தது.

மேலும், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு.மத்திய அரசின் உத்தரவால் ஏராளமான டிக்டாக் பயனர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் டிக்டாகின் உரிமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம்

அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது அதில் டிக்டாக்கின் பெயர் Ticktock என மாற்றப்பட்டுள்ளது இதனை டெக் மாஸ்டர் முகுல் சர்மா, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்இதன் மூலம் டிக்டாக் செயலி இந்தியாவில் களமிறங்குவதாக கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

இந்த வயசுகாறவங்க கொரோனா தடுப்பூசி போட தயங்குறாங்க வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

Leave a Comment