கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

SHARE

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்புறம் சூரியன், நிலவு, விலங்குகள் உள்ளிட்ட உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

முத்திரை நாணயம் என்ற வகையைச் சேர்ந்த நாணயம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ள வெள்ளி முத்திரை நாணயம் வணிகத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

வேலைக்கு சிபாரிசு கேட்டு வராதீங்க. . அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

Admin

Leave a Comment