மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி தேவையில்லை..அமைச்சர் துரைமுருகன்

SHARE

செங்கல் சூளை வைத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி, மண் எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30ம் தேதி, தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு , எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்களும் மண் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதால், அவர்களுக்கென தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அதன்படி ஒன்றரை அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை சுரண்டுவதற்கு இணையாகாது என்பதால், ஒன்றரை அடி வரை மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்கான கட்டணத்தை மணல் எடுப்போர் அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

Leave a Comment