மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி தேவையில்லை..அமைச்சர் துரைமுருகன்

SHARE

செங்கல் சூளை வைத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி, மண் எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30ம் தேதி, தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு , எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்களும் மண் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதால், அவர்களுக்கென தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அதன்படி ஒன்றரை அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது கனிமவளங்களை சுரண்டுவதற்கு இணையாகாது என்பதால், ஒன்றரை அடி வரை மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்கான கட்டணத்தை மணல் எடுப்போர் அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

இந்த முறையும்கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை ..காரணம் என்ன?

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு தலை மறைவு!

Admin

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Admin

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

Leave a Comment