என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

SHARE

தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் கட்சி பிரிவுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டுமென மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கந்துவாவில்செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உஷா தாகூர்:

நண்பர்களே, நீங்கள் அனைவரும் செல்ஃபி எடுக்க விரும்புகின்றீர்கள் என எனக்கு தெரியும்.

இதற்கு மிகவும் நேரம் எடுக்கும், மேலும் எங்களுக்கு பல மணிநேரம் வீணாகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே இனி யார் செல்ஃபி எடுத்தாலும் 100 ரூபாயை கட்சியின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் பிஎம் கேர் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உஷா தாக்கூர்கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

தைரியம் இருந்தா கை வைச்சு பாரு: மாரிதாஸை வெச்சு செய்த செந்தில்குமார் எம்.பி.,

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் எதற்கு : முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

Leave a Comment