என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

SHARE

தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் கட்சி பிரிவுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டுமென மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கந்துவாவில்செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உஷா தாகூர்:

நண்பர்களே, நீங்கள் அனைவரும் செல்ஃபி எடுக்க விரும்புகின்றீர்கள் என எனக்கு தெரியும்.

இதற்கு மிகவும் நேரம் எடுக்கும், மேலும் எங்களுக்கு பல மணிநேரம் வீணாகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே இனி யார் செல்ஃபி எடுத்தாலும் 100 ரூபாயை கட்சியின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் பிஎம் கேர் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உஷா தாக்கூர்கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜக இரட்டை வேடம் போடுகிறது : ம.நீ.மய்ய தலைவர் கமல்ஹாசன்

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

“நான் ராஜினாமா பண்ற மாதிரி கனவு தான் கண்டேன்” – பின்வாங்கிய பாஜக எம்.பி.

Admin

Leave a Comment