என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

SHARE

தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் கட்சி பிரிவுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டுமென மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கந்துவாவில்செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உஷா தாகூர்:

நண்பர்களே, நீங்கள் அனைவரும் செல்ஃபி எடுக்க விரும்புகின்றீர்கள் என எனக்கு தெரியும்.

இதற்கு மிகவும் நேரம் எடுக்கும், மேலும் எங்களுக்கு பல மணிநேரம் வீணாகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே இனி யார் செல்ஃபி எடுத்தாலும் 100 ரூபாயை கட்சியின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் பிஎம் கேர் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உஷா தாக்கூர்கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

காவலர் தாக்கியதில் போதையில் இருந்தவர் பலியான விவகாரம் – தவறு செய்தோர் மீது நடவடிக்கை என முதல்வர் உறுதி!

Admin

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

Leave a Comment