சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் 8ஆம் கட்ட அகழாய்வை நடத்தி வருகின்றனர். இந்த அகழாய்வில் கீழடியில் இதுவரை கிடைக்காத புதிய வகை பகடைக் காய்…

தமிழின் மிக மூத்த இலக்கியங்களான ‘சங்க இலக்கிய’ங்களில் பதிவு செய்யப்பட்ட காதல் குறித்த செய்திகள், தமிழ்ச் சமுதாயம் காதல் மீது கொண்டிருந்த புரிதலையும் மரியாதையையும் காட்டுகின்றன. சங்க…

கணிதத்துறையில் தமிழின் பங்கு அளப்பரியது. இந்திய கணிதத்தின் பெரும் ஆய்வாளராகக் கூறப்படும் ஆரியபட்டர், கி.பி.5ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தின் திருவெள்ளறையில் தங்கி தமிழ்க் கணிதத்தை சமஸ்கிருதத்திற்கு மொழி…

தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் வேர்ச்சொல்லை ஆய்வு செய்து அதன் பொருள்களையும், சான்றுகளையும் சிறப்பாக தமிழ் உலகுக்கு கொடுத்துள்ளார் தேவநேயப் பாவாணர் அவர்கள். மூன்று மாதமாக…

ஊடகவியலாளர், சாகித்ய அகாதமியின் ‘பாலசாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்கள் 26ஆண்டுகளாக புகைக்கும் பழக்கத்தோடு இருந்தவர். 2 ஆண்டுகள் முன்பு புகைப்பழக்கத்தை கைவிட தான்…

ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. பார்க்ளேஸ் வங்கியில் வேலை, ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி…

இந்த ஆண்டு அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. யார் இந்த அம்பை? -…

மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு கிராமத்தைச் சார்ந்த எழில் முருகன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள்…

இதுவரை தொழிற் கை அமைக்கும் 24 முத்திரைகளைப் பார்த்தோம்.. நமது சிற்ப இலக்கணம் தொடரில், இதுவரை 24 வகை தொழிற்கை முத்திரைகளைப் பார்த்தோம்… அடுத்தது 4 வகையான…

தமிழக நாணயங்களின் வரலாற்றில் இராஜராஜன் பெற்ற இடம் மிக முக்கியமானது ஆகும். தமிழகத்தில் கிடைக்கும் பழைய நாணயங்களில் சுமார் 70% காசுகள் இராஜராஜனின் வெளியிட்ட காசுகளாக உள்ளன.…