கீழடியில் கிடைத்த புதிய வகை தந்தப் பகடைக் காய்!.

SHARE

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் 8ஆம் கட்ட அகழாய்வை நடத்தி வருகின்றனர். இந்த அகழாய்வில் கீழடியில் இதுவரை கிடைக்காத புதிய வகை பகடைக் காய் கிடைத்து உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 

படங்களின் மூலம்: அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து.

அதில், கீழடியில் முந்தைய 7 கட்ட அகழாய்வுகளில் அனைத்து பக்கமும் சமமான அளவுள்ள கனசதுர (Cubical) பகடைக் காய்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், 8ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக செவ்வக வடிவம் (Rectangular) கொண்ட தந்தத்தினால் ஆன பகடைக்காய் கிடைத்து உள்ளது – என்று அவர் கூறி உள்ளார்.

செவ்வக வடிவ பகடைக்காயை பொதுவாக ஜோடியாக மட்டுமே பயன்படுத்த இயலும், இதன் மற்றொரு இணை காலத்தால் அழிந்திருக்கலாம். மேலும் இதன் நீளம் காரணமாக இதை உருவாக்க அதிக தந்தமும் தேவைப்படும். எனவே கீழடியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள மக்கள் இதனைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சர்க்கரை ஏன் அஸ்கா என்று அழைக்கப்படுகிறது?

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 6: தொழிற் கை முத்திரையின் வகைகள் (13 – 16)

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

மா. இராசமாணிக்கம் என்னும் மாபெரும் தமிழ் ஆளுமை! – அழிக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர் குறித்த ஆவணப் பதிவு.

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

’காற்றோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்…’ – பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சங்ககாலக் கால்வாய் கண்டுபிடிப்பு

Admin

Leave a Comment