மக்களவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில்…

ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை எட்டு மாத குழந்தையின் இருதய ஆப்பரேஷனுக்காக ஏலம் விட்டு உதவியுள்ள வீராங்கனையினை அனைவரும் பாராட்டி வருகின்றனர். போலந்தின் ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா…

திமுக ஆட்சியில் இனிப்பு, கசப்பு அதிக காரம் கலந்தது இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி இரு மாநில எல்லையான ஓசூரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா, தமிழ்நாடு…

தங்களுக்கான உரிமையை வழங்கக்கோரி, ஆப்கான் பெண்கள் சிலர் சாலையில் இறங்கி போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது.…

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தார் புகைப்படத்தை வெளியிட்டதால் ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

போலந்து வீராங்கனை ஒருவர், ஒலிம்பிக்கில் தனக்கு கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலத்திற்கு விட்டு, 8 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஆப்கானில் பெண்கள் அரசியலில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தலிபான்கள் விழுந்து விழுந்து சிரித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகியதை அடுத்து…

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரி, வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு…

பல கோமாளிகளின் மேதாவித்தனங்களை விட பாம்பு, பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை எனத் தோன்றுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிதாக திமுக…