கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என இது குறித்து விளக்கிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கரும்பூஞ்சைத் தொற்று…

வெளிநாட்டில்  மருத்துவம் படித்து பணிக்காக காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூ.5…

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.  சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள…

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி…

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200…

கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் அமைத்துள்ள ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மைய தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டன.

தமிழ்ச்சமூகம் ஓர் இருண்ட காலத்தில் உழன்று கொண்டிருக்கிறது. வாழ்ந்து செழித்த இனம் தற்போது அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு வருகின்றது. ஓர் தேசிய இனம் தன்னுடைய மொழியின் மீதான…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோவால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு…

குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, 1000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்து உள்ளார்.…

தமிழகத்தில் நீலகிரி, தேனி, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி,…