குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டவ்-தே புயலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த மாநில பேரிடா் மீட்புக் குழு ஆணையா் ஹா்ஷத் குமாா் படேல்,…

தமிழகத்தில் 24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

தனது அப்பாவை வேலை பார்க்க விடாமல் மீண்டும் மீண்டும் மடிக் கணினியைத் தட்டிவிடும் சுட்டிக் குழந்தையின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில்…

காலச் சக்கரத்தை நாம் சுழற்றும் போது இருட்டு மட்டுமே அதில் அதிகம் புலனாகிறது. போதுமான வெளிச்சம் நமக்கு கிடைப்பதில்லை. மன்னர்களின் பெருமைகளை, வெற்றிகளை மட்டுமே பேசுவது வரலாறு…

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற…

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து…

சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பித்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர முடியும் என அந்நாட்டு…

கேரளா முதல்வராக பினராயி விஜயன் 2ஆவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நடந்து முடிந்த…

மணிப்பூரில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதைத் தடுக்க ஆம்புலன்சுகளில் சைரனை ஒலிக்கவிட வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை…

கொரோனா தடுப்பூசியை வீணாக்குவது உயிரை கொல்லுவதற்கு சமமானது எனவே தடுப்பூசியை வீணாக்காதீர்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள்,…