பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

SHARE

சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன.

யூடியூப் சேனலில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசிய பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மதனை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்ட நிலையில் தர்மபுரியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவானார் மதன்.

யாருக்கு தெரியாமல் பதுங்கியிருந்த மதனை வெள்ளிக்கிழமை கைது செய்த காவல் துறையினர்அவரிடமிருந்து இரு கார்கள், 3 மடிக்கணினிகள், ஒரு “டிரோன் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மதனை கைது செய்த காவல்துறையினர், சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் 5 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

11 மாவட்டங்களில்மாணவர் சேர்க்கை நடைபெறாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

Admin

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

Leave a Comment