இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

SHARE

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. கொரோனவால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 13ம் தேதி மேக்ஸ் மருத்துவமனையில் வீரபத்ர சிங் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார்.

சில நாட்களுக்கு பின்பு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் வீரபத்ர சிங் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாகவும், 6 முறை முதல்வராகவும் இருந்தவர் வீரபத்ர சிங்.

இந்த நிலையில் வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீரபத்ர சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

CBSE +2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Admin

நீக்கப்படும் எடியூரப்பா… போர்க்கொடி தூக்கும் லிங்காயத்து மடாதிபதிகள்

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

Leave a Comment