போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

SHARE

கொரோனா பரவலை தடுக்கும் வல்லமை மக்களுக்கு உண்டு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பரவல் குறைந்து தான் வருகிறது தவிர, முழுவதுமாக ஒழியவில்லை.எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் போலி மதுபானம் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு விமர்சனங்களையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

விரைவில் முழு ஊரடங்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறிய அவர், பொது போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

“கள்ளக்காதலன் மீதான கோபத்தில் தான் குழந்தையை அடித்தேன்’ – கொடூர தாய் பகீர் வாக்குமூலம்

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

Leave a Comment