அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

SHARE

தேர்தலுக்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என மாணவர்களை கூறும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்ய தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட உடன் முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற அண்ணாமலை தேர்தலுக்காக நீட் தேர்வு ரத்து என்று கூறிவிட்டு தற்போது நீட்தேர்வு நடத்துவோம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 இது மாணவர்களை குழப்பம் அடையச் செய்கிறது. அமைச்சர் சுப்பிரமணியம் முதலில் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்யட்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளா


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

Admin

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

Leave a Comment