அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

SHARE

தேர்தலுக்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என மாணவர்களை கூறும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்ய தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட உடன் முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற அண்ணாமலை தேர்தலுக்காக நீட் தேர்வு ரத்து என்று கூறிவிட்டு தற்போது நீட்தேர்வு நடத்துவோம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 இது மாணவர்களை குழப்பம் அடையச் செய்கிறது. அமைச்சர் சுப்பிரமணியம் முதலில் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்யட்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளா


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

தமிழ்நாட்டைப் பிரிக்க எழுந்திருக்கும் விஷமக்குரல்களை அடக்கிட வேண்டும்: டிடிவி தினகரன்!

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

ஆர்க்காடு இளவரசரிடம் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்

Leave a Comment