தனக்கு அமெரிக்க குடியுரிமை இருந்தாலும் தன் மனதின்இந்தியா என்பதுஆழமாக பதிந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை .
‘நான் குடியுரிமை அளவில் அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியா ஆழமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் ‘சமூக வலைதளங்களின் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்துகின்றன.
அதே சமயம்கூகுள் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு முறையாக செயல்படுவதாக’ கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்