“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

SHARE

திமுக ஆட்சி ஏற்றவுடன் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியுள்ளது.

சட்டமன்ற முறைப்படி சபாநாயகர் அப்பாவு ஆளுநரை வரவேற்றார். பின்னர் அவையில் பேசிய ஆளுநர், தமிழ் மொழி இனிமையான மொழி என புகாழாரம் சூட்டினார்.

மேலும்,தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் என்று பாரபட்சம் பார்க்காத இந்த அரசு சமூகநீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக செயல்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என பேசினார்.

முதல்வருக்கு பாராட்டு:

மேலும்,முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டை பார்வையிட்டு முன்கள பணியாளர்களை ஊக்குவித்தார் முதல்வர் ஸ்டாலின். அரசியல் கட்சிகள் அனைத்தும் தோளோடு தோள் நின்று கொரோனாவை எதிர்த்து பணிபுரிகின்றனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியுள்ளது தமிழக அரசு. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.335 கோடி நிதி குவிந்துள்ளது. நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்:

மேலும், இன்றைய கூட்டத்தில் பேசிய ஆளுநர்.

வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அமைக்கும் வகையில் தனி பட்ஜெட் அமைக்கப்படும் என்றார். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும் திருத்தங்களையும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Admin

Leave a Comment