சிறுவனைக் கொன்ற வழக்கில் குட்டியுடன் தாய் யானை கைது

SHARE

அசாம் மாநிலத்தில் சிறுவனைக் கொன்ற வழக்கில் தாய் யானை மற்றும் குட்டியானையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோலகாட் மாவட்டத்தின் போகாகாட் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ, ஜிதேன் கோகாய் இந்த யானைகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த யானை சிறுவன் ஒருவனை மிதித்துக் கொன்றது.

இதையடுத்து யானையின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏயின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், யானையையும் குட்டியையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.


அதன்பின்னர் இரண்டையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். யானை துன்புறுத்தப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதை போன்று யானை செய்த குற்றத்திற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் RDO ஆபீஸ் செல்ல தேவையில்லை… புதிய நடைமுறை அறிவிப்பு

Admin

கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும்… ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு…

Admin

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

Leave a Comment