டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

SHARE

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

அதனைடிப்படையில் இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு எரிபொருள் விலை உயர்வை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ள நிலையில், ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியுள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் ராஜஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தமிழகத்திலும் விரைவில் பெட்ரோல் விலை சதமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

கொரோனா பரவல் அதிகரிப்பு… சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

Leave a Comment