கொரோனா தேவி கோவில இடிச்சுட்டாங்க!. என்ன காரணம் தெரியுமா?

SHARE

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட கொரோனா தேவி கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தாக்க தொடங்கிய போது தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டி, பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர்.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவிக்கு கோவில் கட்டப்பட்டது.

வேப்ப மரத்தடியில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதனிடையே 5வது நாளான ஜூன் 11 ஆம் தேதி இரவில் கோவில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொரோனா தேவி கோவிலை நொய்டாவைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டியுள்ளார்.

ஆனால் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டியதாகவும், இதனை நிலத்துக்கு சொந்தக்காரரான எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இடித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

Leave a Comment