கொரோனா தேவி கோவில இடிச்சுட்டாங்க!. என்ன காரணம் தெரியுமா?

SHARE

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட கொரோனா தேவி கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தாக்க தொடங்கிய போது தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டி, பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர்.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவிக்கு கோவில் கட்டப்பட்டது.

வேப்ப மரத்தடியில் அமைக்கப்பட்ட இக்கோவில் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இதனிடையே 5வது நாளான ஜூன் 11 ஆம் தேதி இரவில் கோவில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொரோனா தேவி கோவிலை நொய்டாவைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் பொதுமக்களிடம் நிதி திரட்டி கட்டியுள்ளார்.

ஆனால் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டியதாகவும், இதனை நிலத்துக்கு சொந்தக்காரரான எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இடித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

Leave a Comment