சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

SHARE

திருவள்ளூரில் சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக சைக்கிள் மீட்கப்பட்டது.

திருவள்ளூரை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் தனது விலை உயர்ந்த சைக்கிள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் திருடுபோனது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதை கண்டுபிடித்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை இணைத்து அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் மிதிவண்டியை வாலிபர் ஒருவர் திருடும் வீடியோவையும் அஜ்மல் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை திருடிய நபரை கைது செய்து சைக்கிளை மீட்டதாக திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

தனது சைக்கிளை மீட்க உதவிய அனைவருக்கும் அஜ்மல் ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கீழடி அகழாய்வை நீட்டிக்க வேண்டும் : பா.ம.க ராமதாஸ் கோரிக்கை

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

மீண்டும் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு.. சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Admin

Leave a Comment