சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

SHARE

திருவள்ளூரில் சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக சைக்கிள் மீட்கப்பட்டது.

திருவள்ளூரை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் தனது விலை உயர்ந்த சைக்கிள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் திருடுபோனது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதை கண்டுபிடித்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை இணைத்து அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் மிதிவண்டியை வாலிபர் ஒருவர் திருடும் வீடியோவையும் அஜ்மல் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை திருடிய நபரை கைது செய்து சைக்கிளை மீட்டதாக திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

தனது சைக்கிளை மீட்க உதவிய அனைவருக்கும் அஜ்மல் ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

“நான் கடன்காரனா இருக்க விரும்பல” – ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த “நவீன காந்தி”

Admin

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

கொரோனாவை விரட்ட .. ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி.. வைரலாகும் வீடியோ!

Admin

தேர்தல் நடக்கும் ..பதவி ஏற்பு விழா நடக்கும் ..கிராம சபை மட்டும் நடக்காது : ம.நீ. ம. தலைவர் கமல்ஹாசன்

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

Leave a Comment