Close Menu
Mei EzhuththuMei Ezhuththu
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Mei EzhuththuMei Ezhuththu
Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
Mei EzhuththuMei Ezhuththu
Facebook X (Twitter) Instagram
Home » செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.
தமிழ்நாடு

செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம் – நகரத்தார் வரலாறு குறித்த ஆவணக் காப்பகம்!.

NagappanBy NagappanJuly 8, 2022Updated:October 4, 202202 Mins Read2 Views
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Reddit Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
SHARE

Endless Smile VST Crack

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டியில் கடந்த 08.05.2022-ல் “செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்” தொடங்கப்பட்டது. தொடங்கியவர் கண்டவராயன்பட்டியை சேர்ந்த S.L.S.பழனியப்பன். இவர் சிறு வயது முதலே பொதுநலத் தொண்டாற்றி வருபவர். தமிழ் வரலாற்றிலும், பழமையிலும், நாட்டுக்கோட்டை நகரத்தார்(செட்டியார்) வரலாறு மற்றும் வாழ்வியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அரிய பொருட்களை பேணிக்காத்து மக்களுக்கு காட்சிபடுத்துவதே அருங்காட்சியகம். அந்த வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கணக்கு ஓலைச்சுவடிகள், பழைய கணக்கு புத்தகங்கள், தமிழ் எண்களுடன் கூடிய பழைய பேரேடுகள், நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமண சீர் வரிசைப் பொருட்கள்,கலைப் பொருட்கள், பழைய திருமண பத்திரிகைகள், பழைய முத்திரைத்தாள்கள், பத்திரங்கள், கடிதங்கள், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மண்பாண்டங்கள், ஆச்சிமாரின் கைவினைப் பொருட்கள், அரிய புகைப்படங்கள், சுதந்திரத்திற்கு முன்பு முதல் தற்போது வரை உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பிரசுரமான தமிழ் நூல்கள், செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படங்கள், செட்டிநாட்டு 76 ஊர் பெயர்ப்பலகை புகைப்படங்கள், நகரக் கோயில்களின் புகைப்படங்கள். நகரத்தார் திருமண முறைகளைக் கூறும் வகையில் பிரத்யேகமாக ஓவியர்களைக்கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் என பற்பல அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பொருட்கள் காட்சிப்படுத்த தயாராக உள்ளன.

சோழ மன்னன் தனமகுடவைசியரான நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு மூன்று உரிமைகளை கொடுத்துள்ளான் என்கிறது வரலாற்று நூல்கள். அதன் படி முதல் உரிமை மன்னருக்கு முடிசூட்டுதல், இரண்டாம் உரிமை வீடுகளில் சிங்கக்கொடியை பறக்கவிடுதல், மூன்றாம் உரிமை வீட்டின் உச்சியில் அரண்மனையில் இருப்பது போல் தங்கக்கலசம் வைத்திருத்தல். இதை பின்பற்றி இந்த அருங்காட்சியக கட்டிடத்தின் உச்சியில் தங்கமுலாம் பூசிய கலசம் வைத்துள்ளனர். மன்னருக்கு வணிகர் முடிசூட்டும் பிரத்யேக ஓவியமும் காட்சிக்கு வைத்துள்ளனர்.

மேலும் இங்கு ஒரு நூலகம் உள்ளது அதில் நகரத்தார் வரலாறு மற்றும் வாழ்வியல் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களும், நகரத்தார் சமூக மாத இதழ்களும் உள்ளன. ஒருவர் நகரத்தார் தொடர்பான முனைவர் பட்ட ஆய்வு செய்வாராயின் இந்த நூலகம் அவருக்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.

அருங்காட்சியகம் காலை 10மணி முதல் மாலை 4மணி வரை செயல்படுகிறது. ஒருவருக்கு 25ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர்.

-பழ.கைலாஷ்.


SHARE
chettiyar chettiyar museum museum
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Nagappan
  • Website

Related Posts

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

200 நாட்களாகப் போராடும் மக்கள்… கண்டுகொள்ளாத அரசு… பரந்தூரில் நடப்பது என்ன?

February 12, 2023

பிறந்த குழந்தை “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியது உண்மையா? – மருத்துவர்கள் விளக்கம்

February 9, 2023
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202118 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20217 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20215 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

July 16, 20214 Views
Don't Miss

“இந்திய கிரிக்கெட் அணியை வெல்வது எப்படி?” – நியூசிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை!

November 14, 2023
SHARE

உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டி நாளை(நவம்பர் 15-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதப்போகும்.இந்நிலையில், ஐ.சி.சி தளத்தில் நியூசிலாந்து…


SHARE

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

February 23, 2023

போருக்கு மத்தியில் , உக்ரைன் சென்ற அமெரிக்க அதிபர் : உக்ரைனுக்கு கரிசனம் காட்டுகிறதா அமெரிக்கா?

February 23, 2023

”மயில்சாமி ஒருநாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் ஏழையா இருப்பான்”: விவேக்கின் பேச்சு வைரல்

February 20, 2023
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo
About Us
About Us

Tamil News Website

Our Picks

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

May 31, 2022

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

September 24, 2021

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

September 16, 2021
Most Popular

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

March 28, 202118 Views

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

April 5, 20217 Views

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 5: தொழிற் கை முத்திரையின் வகைகள் (9 – 12)

June 14, 20215 Views
Mei Ezhuththu
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Threads
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • நூல் அறிமுகம்
  • சினிமா
  • தமிழ்
  • தொடர்கள்
  • நலவாழ்வு
  • உணவு
  • வரலாறு
  • வினோதங்கள்
  • Public Post
© 2025 Mei Ezhuththu Designed by ASK Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.