2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

SHARE

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் சிமெண்ட் விலை கடந்த 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமான பொருட்களின் விலையும் 40% வரை உயர்ந்தது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்ரூ490 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலையானது 460 ரூபாயாகவும், ஒரு டன் கம்பியின் விலையானது 1100 ரூபாய் வரையிலும் குறைக்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை தெரிவித்தார்.

இந்நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவித்த விலையிலிருந்து மேலும் ரூ.25 குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம்கடந்த 2 நாட்களில் சிமெண்ட் விலை 55 ரூபாய் சரிந்து ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.435 க்கு விற்பனை ஆக உள்ளது. இது கட்டுமான துறையினருக்கும் பொதுமக்களுக்கும் திருப்தியை அளித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

‘‘தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்’’: கீழடியில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

Admin

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை ? பொங்கி எழுந்த புகழேந்தி

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

“எங்களுக்கு பவர்கட்..உங்க ஏரியா எப்படி? ”- அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய நடிகை கஸ்தூரி

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

ரூ.900-ஐ தாண்டிய சிலிண்டர் விலை .. இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

சென்னையில் நில அதிர்வு.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள் : தமிழகத்தில் நிலநடுக்கம் வந்ததா?

Nagappan

அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

Leave a Comment