Browsing: மெய் எழுத்து

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளை தமிழ் உட்பட 7 மொழிகளில் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது கல்லூரிகளில் பொறியியல்…

நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பாபா ராம்தேவ் 1000 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பி…

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து…

கேரள முதல்வராக 2ஆவது முறையாக பினராயி விஜயன் , வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.திருவனந்தபுரம். கடந்த மே மாதம் 2ஆம்…

ஐபிஎல் தொடரின் நேற்றைய 2ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில்…

பிரியா வேலு உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது தமிழில் மதி இறுக்கம் என்று அழைக்கப்படுகின்றது. மதியிறுக்கம்…

நமது நிருபர் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கிற்கு நடக்க இருந்த விவாகரத்து கொரோனாவால் தடுக்கப்பட்டு உள்ள செய்தி வெளியாகி உள்ளது. இந்தித் திரைப்பட உலகின் பிரபல…

நமது நிருபர் ரயில் பயணம் தொடர்பான விசாரணைகள், புகார்கள் அனைத்துக்கும் ஒரே உதவி எண்ணை இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. தற்போது ரயிலில் பயணிப்பவர்கள், பயணம் குறித்த…