Browsing: நூல் அறிமுகம்

இந்தப் புத்தகம் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வாழ்க்கை குறித்த முக்கிய அம்சங்களை 100 சிறிய குறிப்புகளாகச் சொல்கிறது. எழுத்தாளர், பத்திரிகையாளர் கோவி.லெனின் இதனை எழுதிருக்கிறார். வி.பி.சிங்கை …

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும்? நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அக்கால கட்டத்தில் மக்கள் எப்படிபட்டவர்களாக இருந்திருப்பார்கள்? என ஏராளமான கேள்விகளுக்கு விடைகளை…

மொத்தம் 14 தலைப்பு கொண்ட இந்தக் கட்டுரை தொகுப்பில் உலக சினிமா , இந்திய சினிமா, தமிழ் சினிமா ஆகியவற்றை தனித்தனிக் கட்டுரைகளாக எழுதி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். …

ஒரு சிறந்த புத்தகத்தின் அடையாளம், அதை வாசித்து முடித்த பின்பு நமக்குள் இருக்கும் சில கேள்விகளுக்கு அது பதில் சொல்லி இருக்க வேண்டும் என்பதைவிட பல்வேறு…

சந்தேகமேயில்லாமல் உலகின் தலைசிறந்த வரலாற்று நூல்களில் ஒன்று சேப்பியன்ஸ். வரலாறு குறித்த புதிய செய்திகளைத் தருவது மட்டுமே வரலாற்று நூல்களின் பணி அல்ல. மாறாக, வரலாறு மீதான…

ரியாலிட்டி ஷோ – என்று அழைக்கப்படும் ஒரு வகைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரலாற்றையும், இந்த ரியாலிட்டி ஷோ-க்கள் எப்படி பொய்யை உண்மை போல உருவாக்குகின்றன என்ற ரகசியத்தையும்,…

நமது நிருபர் 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் இமையம் தனது செல்லாத நோட்டு நாவலுக்காகப் பெறுகிறார். இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்ய…