தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

SHARE

மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ஒருவர் காவலர்களிடம் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கார் ஒன்று அதிவேகமாக வந்து அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்றது.

உடனே இதனை பார்த்த போலீசார்விசாரணைக்காக காரில் இருந்த நபரை விசார்க்கும் போது அந்த நபர் மது போதையில் முககவசம் அணியாமல் இருந்துள்ளார்.

மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காவலர்களுடன் தான் ஒரு வழக்கறிஞர் என தகராறு செய்துள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்தார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர் என்றும் அவர் பெயர் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது வழக்கறிஞர் விஸ்வநாதன் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வழக்கறிஞர் தனுஜா போலீசாரிடம்  தகாத முறையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

Leave a Comment