சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

SHARE

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலஹாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பசுவதைத் தடைச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்ட உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவருக்கு பசுவை திருடிக் கொன்ற வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்த அலாகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்( நீதிபதி சேகர் குமார் யாதவ் ) அளித்துள்ள தீர்ப்பில் :

இந்திய கலாசாரத்தில் முக்கியமான அங்கம் பசு அடிப்படை உரிமையானது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமின்றி பசுவை வழிபடுபவர்களுக்கும், பொருளாதார ரீதியாக அதைச் சார்ந்திருப்பவர்களுக்கும் உண்டு’ என கூறியுள்ள நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வாழும் உரிமையானது கொல்லும் உரிமையைவிட மேலானது என கூறியுள்ள நீதி மன்றம் .

மனுதாரருக்கு ஜாமீன் கொடுத்தால் மீண்டும் இதே குற்றத்தைச் செய்வார் என கூறியுள்ள நீதிமன்றம்,பசுக்களின் முக்கியத்துவத்தை இந்துக்கள் மட்டுமன்றி, அவை இந்திய கலாசாரத்தின் முக்கியமான அங்கமென முஸ்லிம் ஆட்சியாளர்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

உதாரணமாக, பாபர், ஹுமாயூன், அக்பர் ஆகியோர் மத விழாக்களில் பசுக்களை கொல்வதை தடை செய்துள்ளனர். மைசூர் ஆட்சியாளராக இருந்த ஹைதர் அலி, பசு வதையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்.

ஒரு நாட்டின் கலாசாரம், நம்பிக்கை பாதிக்கப்படுவதால் நாடு பலவீனமடையும் என்பதால், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

விலங்குகளின் பாதுகாப்பு எனக் கூறிக் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களுக்கு எதிராகஅரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Admin

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

1 comment

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு! - Mei Ezhuththu September 2, 2021 at 9:46 am

[…] சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவி… […]

Reply

Leave a Comment