கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

SHARE

நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.

சென்னைத் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த காமெடி நடிகர் வடிவேலு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி குறித்து புகழ்ந்து தள்ளினார்.
மக்களுக்கு திமுக ஆட்சி, ஒரு பொற்கால ஆட்சி என கூறினார்.

ஒரு மாதத்திலேயே அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு மக்கள் பணிகளை சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கொங்குநாடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஏற்கனவே ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடு உள்ள போது கொங்குநாடு எதற்கு? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.!!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

இன்று திட்டமிட்டபடி நீட் தேர்வு..நாளை நீட்டுக்கு எதிராக தீர்மானம்…

Admin

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

Leave a Comment