கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

SHARE

நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.

சென்னைத் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த காமெடி நடிகர் வடிவேலு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி குறித்து புகழ்ந்து தள்ளினார்.
மக்களுக்கு திமுக ஆட்சி, ஒரு பொற்கால ஆட்சி என கூறினார்.

ஒரு மாதத்திலேயே அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு மக்கள் பணிகளை சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கொங்குநாடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஏற்கனவே ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடு உள்ள போது கொங்குநாடு எதற்கு? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Admin

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை!: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

எலான் மஸ்க் செய்த வேலையால் தமிழக நிறுவனத்திற்கு ரூ. 7 கோடி லாபம்?

Admin

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள்- ராமதாஸ் பாராட்டு

Admin

Leave a Comment