நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியானது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 86 மாணவிகளுக்கு நேற்று (செப்-2) வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா உறுதியான மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்திய நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
2 Comments
Pingback: 86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று... கவலையில் கர்நாடகம் - Mei Ezhuththu
Pingback: திருமண நிதியுதவித் திட்டம்... அரசின் அரைகுறை அறிவிப்பா? - Mei Ezhuththu