அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

SHARE

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி , கொரோனா தொற்று செப்டம்பரில் மேலும் உருமாற்றம் அடைந்தால் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடையே மூன்றாம் அலை தீவிரமடையும என்றும், ஆனால் இதன் தீவிரம் இரண்டாம் அலையை போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததாது என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையை விட குறைவாகவே பாதிப்பு இருக்கும் என ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் குழுவிலிருக்கு மகேந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Admin

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

Leave a Comment