முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

SHARE

நாடு முழுவதும் நிலவும் கோவாக்ஸின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு கோவிஷீல்ட், கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி முதலில் ஹைதராபாத்தில் மட்டும் தடுப்பூசியை உற்பத்தி செய்துவந்த பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து அகமதாபாத், பெங்களூர் நகரங்களிலுள்ள மையங்களிலும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கின.

இந்நிலையில் பெங்களூரில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் சில தொகுதிகளின் கோவாக்ஸின் சரியான தரத்தில் இல்லை என்பதால் அவை நிராகரிப்பட்டது. இதனால் தான் தட்டுப்பாடு நிலவுகிறது என என்.கே அரோரா தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு தொகுதி கோவாக்ஸின் தயாரிப்பு மட்டும் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் 3வது மற்றும் நான்காவது தொகுதி தயாரிப்புகள் நன்றாக உள்ளதால் அடுத்த 4 முதல் 6 வாரங்களில் தயாரிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

விதிகளின்படி தான் கைது நடவடிக்கை…ஷில்பா ஷெட்டியின் கணவர் அனுப்பிய மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

Admin

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

Leave a Comment