எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

SHARE

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவை முட்டியளவு கழிவுநீரில் கட்டாயப்படுத்தி பொதுமக்கள் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அங்கு வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பக்கமே இதுவரை போகாத எம்எல்ஏக்கள் கூட மீண்டும் தங்கள் தொகுதியில் தலையை காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜக எம்எல்ஏவான கமல் மாலிக், தன்னுடைய தொகுதிக்குள் பாதயாத்திரை சென்றுள்ளார்.

அப்போது ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள கிராமத்தின் வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் முட்டியளவு கழிவுநீர் தேங்கி நின்றுள்ளது.

வேறு பாதை கிடையாது என்பதால் அதில் இறங்கலாமா வேண்டாமா என கமல் மாலிக் யோசிக்க, இந்த பகுதி பற்றி நீங்களே தெரிஞ்சுக்குங்க என்று சொல்லி கட்டாயப்படுத்தி பொதுமக்கள் அதில் கட்டாயப்படுத்தி இறங்க வைத்தனர்.

இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் கிராமத்தினரின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளவே அங்கு சென்று கழிவுநீரில் நடந்தேன் என பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக் வழக்கம்போல் சமாலித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

Admin

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

இந்தியாவுக்கு தேசிய மொழியே இல்லை… அதிர வைத்த மத்திய அரசு

Admin

மேற்குவங்க இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் – மம்தா வலியுறுத்தல்

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

மஞ்சள் பூஞ்சை எனும் மரண தூதுவன்!.

தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

Admin

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

Leave a Comment