ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

SHARE

உள் வர்த்தக விதிகளை மீறியதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு செபி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆபாச படம் தயாரித்து அதனை இணைய செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்து தொடர்பாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.

குறிப்பாக ராஜ் குந்த்ரா நடத்தும் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அலுவலகம் தான் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதில் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஷில்பா ஷெட்டி திடீரென வெளியேறியிருந்தார். இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் வயான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை செபி ஆராய்ந்தது.

அதில் உள்நாட்டு வர்த்தகம் தொடர்பான செபியின் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விதிகளை மீறியதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

Leave a Comment