ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

SHARE

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போடியில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக அதே தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் சேப்பாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி வைப்புத்தொகை விவரத்தை வெளியிடவில்லை என கூறி ரவி என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் சொத்து மதிப்பு குறைத்து காட்டியதற்கான ஆவணங்களை மிலானி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் வைப்புத்தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க ரவி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஆகியோரின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இவ்விறு வழக்குகளும் ஆகஸ்ட் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!.

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

Leave a Comment