கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

SHARE

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்புறம் சூரியன், நிலவு, விலங்குகள் உள்ளிட்ட உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

முத்திரை நாணயம் என்ற வகையைச் சேர்ந்த நாணயம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ள வெள்ளி முத்திரை நாணயம் வணிகத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

ஓபிஎஸ், உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்குகள் தள்ளிவைப்பு.!!

Admin

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.!!!

Admin

Leave a Comment