‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

SHARE

தற்போது தமிழர் நாகரித்தினை பறை சாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாரய்ச்சிகள் நடந்து வருகிறது .

குறிப்பாக கீழடி,குந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாரய்ச்சிகள் தமிழரின் பெருமையினை உலகிற்கு ஆதாரத்தோடு அறிவித்துள்ளாது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய கோடரி,கத்தி ,ஜாடி போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு இது வெறும் குழியல்ல புதையல் என்றும் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

ஆம், மண்ணோடு அவை கலந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியாதாக கூறப்படும் தமிழ் குடியின் வரலாற்றை ஆதாரத்தோடு கூறுவதால் அது புதையல்தான்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

“நீ வேணா சண்டைக்கு வா” … அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்..

Admin

இனி மனித கழிவுகளை அகற்ற மனிதர்கள் வேண்டாம்.. மாஸ் காட்டும் உதய நிதி.. குவியும் பாராட்டு!!

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

இனி தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாம்!

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment