இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

SHARE

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட டிக்டாக் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனாவின் இந்த தாக்குதலால் சீனா இந்தியா இடையே வர்த்தக தொடர்பில் பூசல் எழுந்தது.

மேலும், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு.மத்திய அரசின் உத்தரவால் ஏராளமான டிக்டாக் பயனர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் டிக்டாகின் உரிமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம்

அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது அதில் டிக்டாக்கின் பெயர் Ticktock என மாற்றப்பட்டுள்ளது இதனை டெக் மாஸ்டர் முகுல் சர்மா, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்இதன் மூலம் டிக்டாக் செயலி இந்தியாவில் களமிறங்குவதாக கூறப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

மேகதாது அணைகட்டுவதில் பின்வாங்கும் பேச்சே கிடையாது: முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய்

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

தாயார் மறைவுக்கு உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

Leave a Comment