சிறுவனைக் கொன்ற வழக்கில் குட்டியுடன் தாய் யானை கைது

SHARE

அசாம் மாநிலத்தில் சிறுவனைக் கொன்ற வழக்கில் தாய் யானை மற்றும் குட்டியானையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோலகாட் மாவட்டத்தின் போகாகாட் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ, ஜிதேன் கோகாய் இந்த யானைகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த யானை சிறுவன் ஒருவனை மிதித்துக் கொன்றது.

இதையடுத்து யானையின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏயின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், யானையையும் குட்டியையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.


அதன்பின்னர் இரண்டையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். யானை துன்புறுத்தப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதை போன்று யானை செய்த குற்றத்திற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

Justice for Fernanda: கூட்டுப்பாலியல் கொடுமை – தேசிய அவமானத்துக்கு தீர்ப்பு என்ன?

Pamban Mu Prasanth

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

Admin

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் – நவம்பரில் உச்சமடையும் : வெளியான அதிர்ச்சி தகவல்

Admin

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

Leave a Comment