கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

SHARE

நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.

சென்னைத் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த காமெடி நடிகர் வடிவேலு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி குறித்து புகழ்ந்து தள்ளினார்.
மக்களுக்கு திமுக ஆட்சி, ஒரு பொற்கால ஆட்சி என கூறினார்.

ஒரு மாதத்திலேயே அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு மக்கள் பணிகளை சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கொங்குநாடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஏற்கனவே ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடு உள்ள போது கொங்குநாடு எதற்கு? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

Pamban Mu Prasanth

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

Leave a Comment