சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

SHARE

திருவள்ளூரில் சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக சைக்கிள் மீட்கப்பட்டது.

திருவள்ளூரை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் தனது விலை உயர்ந்த சைக்கிள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் திருடுபோனது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதை கண்டுபிடித்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை இணைத்து அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் மிதிவண்டியை வாலிபர் ஒருவர் திருடும் வீடியோவையும் அஜ்மல் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை திருடிய நபரை கைது செய்து சைக்கிளை மீட்டதாக திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

தனது சைக்கிளை மீட்க உதவிய அனைவருக்கும் அஜ்மல் ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

கொரோனாவை விரட்ட .. ஏடிஎம் மீது வேப்பிலை வைக்கும் காவலாளி.. வைரலாகும் வீடியோ!

Admin

நாளை முதல் அருங்காட்சியகங்கள் புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம்… தொல்லியல் துறை அறிவிப்பு!

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

காமத்தை விட அழகானது கண்ணியம் – ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் தொகுப்பு.

செல்லூர் ராஜூ கேள்விக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

Leave a Comment