அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

SHARE

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு இலவசமாக கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாஸ்திரி பவனில் தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய அரசு ரூ. 18க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு ரூ.38 வரை செலவு செய்வதாகவும், அதனை மாநில அரசுகள் அரிசி ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.

பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா நேரத்தில் 80 கோடி மக்களுக்கு எப்போதும் வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டதாகவும், இந்த திட்டம் அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்திற்கு எப்போதும் 3 லட்சத்து 6 ஆயிரம் டன் வழங்கி வருவதாகவும், தற்போது பிரதமர் யோஜனா மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் டன் கூடுதலாக வழங்குவதாக நசீம் தெரிவத்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இ -பதிவில் தவறான தகவல் அளித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழக அரசு எச்சரிக்கை

Admin

ரூ 2000 – கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணை இன்று முதல் வழங்கப்படுகின்றது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

Leave a Comment